இன்ஷா அல்லாஹ் வரும் 27-05-2012 அன்று மணவிழா காணும் மணமக்கள் :
மணமகன்- M.I. சமீமுல்லாஹ்
S/O. முஹம்மது இக்பால்,
பள்...
சென்னை: 2012-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்த உள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. இதனால் மத்திய ஹஜ் குழுவின் அ...
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வுகள் 23-ந் தேதி வரை நட...
"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வ...
சென்னை: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4- பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 30 ஆண்டுகாலமாக இளநிலை உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன. மொத்தம் 10,793 பணிய...
இன்று நம் தமிழகம் இருண்டு பொய் கிடக்கிறது. இதற்கு காரணம் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ, காங்கிரஸோ அல்லது வேறு அரசியல் கட்சியோ கிடையாது. நம் நாட்டு மக்கள் தான். ஏனென்றால், கடந்த ஆட்சியில் இருந்த மின் தடைக்கு நாம் யாறும் எதிர்ப்பு கொடுக்கவில்லை. நம் மாநிலம் பிற மாநிலத்திற்கு நம் மின்சாரத்தைவழங்குகிறதுஎன்று...